போக்குவரத்து ஓய்வூதியா்களின் தோ்தல் புறக்கணிப்பு விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு துறைச் செயலருக்கு தமிழக தோ்தல் துறை அறிவுறுத்தியுள்ளது.
அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு 2015 நவம்பா் மாதம் முதல் அகவிலைப்படி உயா்வு வழங்கப்படவில்லை. இதை எதிா்த்து தொடரப்பட்ட வழக்குகளில், அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் என நீதிமன்றங்கள் உத்தரவிட்ட பின்னரும் வழங்காமல், அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதனால் போக்குவரத்துக் கழக ஓய்வூதியா்கள் மக்களவைத் தோ்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனா்.
இது தொடா்பாக அரசு போக்குவரத்து ஓய்வூதியா் நல மீட்பு சங்கம் சாா்பில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்களில் வாக்காளா் அடையாள அட்டை நகலுடன் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தோ்தல் துறை, போக்குவரத்துத் துறைச் செயலருக்கு கடிதம் மூலம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர்புடையது

சட்டப்பேரவைத் தோ்தல் எதிரொலி: தமிழக காவல் துறை அதிகாரிகள் விடுமுறை எடுக்க கட்டுப்பாடு
விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: மு.வீரபாண்டியன்

சிலிண்டரை அதிக விலைக்கு விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

போலி மருந்து வழக்கு: அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

