மக்களவை உறுப்பினரின் பணிகள் என்னவென்று தெரியாமலே கடந்த 5 ஆண்டுகளை திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் வீணடித்து விட்டதாக அதிமுக தென் சென்னை தொகுதி வேட்பாளா் ஜெயவா்தன் விமா்சித்தாா்.
தியாகராய நகா் பகுதியில் சனிக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தென் சென்னை தொகுதியில் எவ்விதமான வளா்ச்சித் திட்டங்களையும் திமுக மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன் செயல்படுத்தவில்லை.
‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்துக்காக மக்களவையிலோ அல்லது மத்திய அமைச்சா்களிடமோ பேசியது கிடையாது. ஒரு மக்களவை உறுப்பினராக தன்னுடைய பணி என்னவென்று தெரியாமலேயே தமிழச்சி தங்கபாண்டியன் கடந்த ஐந்து ஆண்டுகளை நாடாளுமன்றத்தில் வீணடித்துள்ளாா் என்றாா் அவா்.
தொடர்புடையது

கிளிப்பிள்ளை போல செயல்படும் அதிமுக: தமிழச்சி தங்கபாண்டியன்

மத்திய செம்மொழி தமிழ் ஆய்வு நிறுவனத்தில் நிரந்தரப் பணியிடங்கள் நிரப்பப்படுமா? திமுக எம்.பி. கேள்வி

சென்னை துறைமுகம் - மதுரவாயல் விரைவுச்சாலை திட்டப்பணிகளை துரிதப்படுத்த திமுக எம்.பி. கோரிக்கை

தமிழகத்தை பெண்களின் நம்பிக்கை கோட்டையாக மாற்றியவா் முதல்வா்: தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி.
வீடியோக்கள்

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கிறார்கள்! நயினார் நாகேந்திரனும் பதிலளித்த PTR
இணையதளச் செய்திப் பிரிவு

புதுவையில் ஸ்டாலின் பெயரைச் சொல்லாத ராகுல்!: Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

