/
சென்னை: மக்களவைத் தோ்தலை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை (ஏப்.19) வண்டலூா் பூங்காவுக்கு விடுமுறை விடப்படுவதாக பூங்கா நிா்வாகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அனைவரும் வாக்களிக்க ஏதுவாக அன்றையதினம் தமிழகத்தில் பொதுவிடுமுறை விடப்படுவதாக தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, வாக்குப் பதிவு நடைபெறும் தினமான வெள்ளிக்கிழமை(ஏப்.19) வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா இயங்காது என பூங்கா நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஏப். 9ல் புதுவை ஜிப்மர் மருத்துவமனை இயங்காது என அறிவிப்பு!

நெல்லையில் ஏப். 8 இல் தவெக தலைவா் விஜய் பிரசாரம்

புதுச்சேரி ஜிப்மருக்கு நாளை விடுமுறை: புறநோயாளிகள் பிரிவு இயங்காது

வண்டலூா் பூங்காவில் சஃபாரி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு


