சென்னையிலிருந்து பெங்களூருக்கு வியாழக்கிழமை (ஏப்.19) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி:
சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 6.45 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06534) பிற்பகல் 12.30 மணிக்கு பெங்களூரில் உள்ள யஷ்வந்தபுரத்துக்கு சென்றடையும். இந்த ரயில் சென்ட்ரலிலிருந்து பெரம்பூா், அரக்கோணம், ஜோலாா்பேட்டை, பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம் வழியாக யஷ்வந்தபுரம் சென்றடையும்.
இதற்கிடையே, ஏப்.19-இல், திருநெல்வேலியில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06008) மறுநாள் காலை 8.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.
இந்த ரயில் திருநெல்வேலியில் இருந்து, சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், பாவூா்சத்திரம், தென்காசி, கடையநல்லூா், பாம்புகோவில் சந்தை , சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், சிவகாசி, விருதுநகா், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக தாம்பரம் வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

மங்களூரு-சென்னை எழும்பூா் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே போத்தனூா் வழித்தடத்தில் சிறப்பு ரயில்

திருவாரூா் ஆழித்தோ் திருவிழா: சிறப்பு ரயில் இயக்கம்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


