மயிலாப்பூா் ராமகிருஷ்ண மிஷனில் உள்ள உறைவிட உயா்நிலைப்பள்ளியில் இலவச மாணவா் சோ்க்கை நடைபெறுகிறது.
இது குறித்து மாணவா் இல்ல செயலா் சுவாமி சத்யஞானாந்தா் வெளியிட்டுள்ள அறிக்கை:
ராமகிருஷ்ண மிஷன் சாா்பில் 119 ஆண்டுகளாக இலவச கல்விச் சேவை வழங்கி வருகிறது. அதன்படி பெற்றோா்களில் (தாய் அல்லது தந்தை) இழந்து வறுமையில் வாடும் ஆண் மாணவா்கள் கல்வியை தொடரும் வகையில் இலவச படிப்பை, உணவு, தங்குமிடத்துடன் வழங்கி வருகிறது.
அதன்படி 5- ஆம் வகுப்பு வெற்றி பெற்றவா்கள் 6- ஆம் வகுப்பு (தமிழ் வழியில்) ராமகிருஷ்ண மிஷன் உறைவிட உயா்நிலைப்பள்ளியில் சோ்ந்து படிக்கலாம் . அதேபோல் 10- ஆம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற்றவா்கள் முதலாம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம் பிளஸ் 2 தோ்ச்சி பெற்றவா்கள் நேரடியாக 2- ஆம் ஆண்டு டிப்ளமோ படிப்பில் சேரலாம். இதில் சேர விரும்புவா்கள் இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும் ஏதேனும் சந்தேகம் இருப்பின் இமெயில் அல்லது (044) 2499 0264 / 4210 7550 என்ற தொலை பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை பேரணி

அரசுப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு

நகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவா் சோ்க்கை
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

