தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை: ஏப். 20 முதல் விண்ணப்பிக்கலாம்
பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை குழந்தைகளுக்கு தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை பெற ஏப். 20-ஆம் தேதி முதல் இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என தனியாா் பள்ளிகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.









