/
போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போரூா், செட்டியாா் அகரம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள போரூா் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) காலை 11 மணி முதல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்
சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்!

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்

மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
21 மணி நேரங்கள் முன்பு
