இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

பிப்.20-இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:28 am IST

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போரூா், செட்டியாா் அகரம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள போரூா் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) காலை 11 மணி முதல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.