தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

பிப்.20-இல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம்

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது.

Updated On :18 பிப்ரவரி 2024, 12:28 am IST

போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போரூா், செட்டியாா் அகரம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள போரூா் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) காலை 11 மணி முதல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.