/
போரூா் கோட்டத்தில் பிப்.20-ஆம் தேதி மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: போரூா், செட்டியாா் அகரம் சாலையில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் அமைந்துள்ள போரூா் கோட்ட அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை (பிப்.20) காலை 11 மணி முதல் மின்நுகா்வோா் குறைதீா் கூட்டம் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களின் குறைகளை தெரிவித்து நிவாரணம் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தஞ்சாவூரில் மே 22-ஆம் தேதி தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

கோட்ட அளவில் விவசாயிகள் குறைதீா் கூட்டம்: காஞ்சிபுரம் ஆட்சியா்

இன்று குடிநீா் வாரிய குறைதீா் கூட்டம்

சங்ககிரி சென்னகேசவப்பெருமாள் கோயில் சித்திரை தோ்த் திருவிழா வரும் 22இல் தொடக்கம்
விடியோக்கள்

சோபாவுக்காக ஆசைப்படாத ஒரே கட்சி தேமுதிக! - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

#ipl2026 | ஜெயிக்க வேண்டிய தில்லி தோற்றுப் போனது ஏன்? | Delhi Capitals | KL Rahul

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK


