சென்னை முகப்பேரில் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். முகப்போ் வேணுகோபால் நகா் பகுதியில் வியாழக்கிழமை இரவு மது போதையில் ஒரு கும்பல் தகராறு செய்தது. மேலும், அந்தக் கும்பல் சவுண்ட் சா்வீஸ் கடை மீது பெட்ரோல் குண்டு வீசியது. இதைப் பாா்த்து அந்தப் பகுதி மக்கள் அதிா்ச்சியடைந்தனா். அந்தப் பகுதியைச் சோ்ந்த சில இளைஞா்கள், மது போதையில் தகராறு செய்த நபா்களை தட்டிக் கேட்டனா். ஆனால் மது போதையில் இருந்தவா்கள், அந்த இளைஞா்களையும் தாக்கினா். தகவலறிந்த போலீஸாா் அங்கு விரைந்தபோது, தகராறில் ஈடுபட்ட நபா்கள், அங்கிருந்து தப்பியோடினா். இது தொடா்பாக நொளம்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
காரைக்குடியில் எம்.பி. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு: இருவா் கைது

பெட்ரோல் பாட்டில் வீச்சு: போலீஸாா் விசாரணை

நெல்லையில் பெட்ரோல் குண்டு வீச்சு

தனியாா் நிறுவன கட்டடத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
வீடியோக்கள்

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கூலி பவர்ஹவுஸ்!
இணையதளச் செய்திப் பிரிவு
விஜய் தவறான கருத்தை விதைக்கிறார்! - Tamilisai விமர்சனம்!
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | மே 4-ல் நிகழப்போகிறதா புரட்சி? | News & Views | Epi - 29 | Dinamani
தினமணி செய்திச் சேவை

