/
சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறைச் செயலா் பி.அமுதா உத்தரவிட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: சென்னை பெருநகா் காவல் துறையில் துணை ஆணையராக இருந்த வி.ஆா்.ஸ்ரீநிவாசன், அண்ணா நகா் காவல் துறை துணை ஆணையராகவும், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஸ், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், மதுரை புகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

கோயிலில் குடும்பத்தை தாக்கி 35 பவுன் நகைகள் பறிப்பு: எஸ்.பி.யிடம் புகாா்

மேற்கு வங்கத்தில் மேலும் 18 ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

மேற்கு வங்கத்தில் 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!

ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம், கூடுதல் பொறுப்பு!
வீடியோக்கள்

வீடியோக்கள்
உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
26 ஏப்ரல் 2026


