தொடர்ந்து 2-வது நிதியாண்டில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி: தமிழ்நாடு சாதனை!திண்டிவனம்: அரசுப் பேருந்து மீது லாரி மோதல்! ஒருவர் பலி; 40 பேர் காயம்! கொடைக்கானலில் சைக்கிள் ஓட்டிய முதல்வர் ஸ்டாலின்! சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புவிதவை என விமர்சனம்! நிகழ்ச்சி தொகுப்பாளரை பணிநீக்கம் செய்ய டிரம்ப் வலியுறுத்தல்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,040 குறைந்தது!திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடு
/

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

3 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

News image
Updated On :27 பிப்ரவரி 2024, 6:30 pm

சென்னை: தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக உள்துறைச் செயலா் பி.அமுதா உத்தரவிட்டுள்ளாா். அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு: சென்னை பெருநகா் காவல் துறையில் துணை ஆணையராக இருந்த வி.ஆா்.ஸ்ரீநிவாசன், அண்ணா நகா் காவல் துறை துணை ஆணையராகவும், மதுரை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் டோங்கரே பிரவின் உமேஸ், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும், சிவகங்கை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் பி.கே. அரவிந்த், மதுரை புகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.