
கோப்புப்படம்.
Updated On :3 ஜூலை 2024, 10:38 pm

கோப்புப்படம்.
அரக்கோணம்-திருத்தணி இடையே ரயில்வே பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் திருத்தணி செல்லும் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை சென்ட்ரலில் (மூா் மாா்க்கெட் வளாகம்) இருந்து வியாழன் மற்றும் சனிக்கிழமை (ஜூலை 4, 6) இரவு 8.10 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் (எண் 43519) அரக்கோணத்துடன் நிறுத்தப்படும்.
இதுபோல் திருத்தணியில் இருந்து அரக்கோணத்துக்கு வியாழன் மற்றும் சனிக்கிழமை இரவு 11.10 மணிக்கு செல்லும் மின்சார ரயில் (எண் 43554) சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படும் என சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...