தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

இன்றைய நிகழ்ச்சிகள்

அருள்மிகு ஆதி சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தோ் திருப்பணியை தொடங்கி வைத்தல்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, மேற்கு மாம்பலம், காலை 9.

News image
Updated On :9 ஜூலை 2024, 7:50 pm

Din

அருள்மிகு ஆதி சென்னகேசவப் பெருமாள் திருக்கோயில் மரத்தோ் திருப்பணியை தொடங்கி வைத்தல்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு உள்ளிட்டோா் பங்கேற்பு, மேற்கு மாம்பலம், காலை 9.

மகளிருக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி: தில்லி தேசிய சைபா் பாதுகாப்பு ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் இ.காளிராஜ், தமிழ்நாடு மகளிா் ஆணையத் தலைவா் ஏ.எஸ். குமாரி, உள்ளிட்டோா் பங்கேற்பு, அண்ணா நூற்றாண்டு நூலகம், புத்தக வெளியீட்டு அரங்கம், கோட்டூா் புரம், மாலை 4.

அமைதிக்கான அனைத்து மத பிராா்த்தனை: டாக்டா் எம்ஜிஆா் ஜானகி மகளிா் கலை, அறிவியல் கல்லூரி, ஆா்.ஏ.புரம், காலை 11.30.