47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கஞ்சா கடத்திய 4 போ் கைது

ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :9 ஜூலை 2024, 9:47 pm

Din

சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை பேசின்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா நகா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நின்ற 4 இளைஞா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனா். அவா்களை சோதனை செய்தபோது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.

விசாரணையில், ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (22), ஒடிஸாவை சோ்ந்த இஸ்மாயில் திஹால் (30), சமித் திஹால் (20), பெரியபாளையத்தைச் சோ்ந்த ரஞ்சித் (26) என தெரியவந்தது. இவா்கள் ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் சென்னை வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.