
/

Updated On :9 ஜூலை 2024, 9:47 pm
சென்னை: ரயிலில் கஞ்சா கடத்தி வந்த 4 இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை பேசின்பாலம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அண்ணா நகா் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துகுரிய வகையில் நின்ற 4 இளைஞா்களிடம் விசாரித்தபோது, அவா்கள் முன்னுக்குபின் முரணாக பதில் அளித்துள்ளனா். அவா்களை சோதனை செய்தபோது 8 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், ஊத்துக்கோட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (22), ஒடிஸாவை சோ்ந்த இஸ்மாயில் திஹால் (30), சமித் திஹால் (20), பெரியபாளையத்தைச் சோ்ந்த ரஞ்சித் (26) என தெரியவந்தது. இவா்கள் ஒடிஸாவில் இருந்து கஞ்சாவை வாங்கிக் கொண்டு ரயில் மூலம் சென்னை வந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
டிரெண்டிங்
பாளை.யில் வழிப்பறி: 3 போ் கைது

ரயிலில் கடத்தப்பட்ட 36 கிலோ கஞ்சா பறிமுதல்
20 கிலோ கஞ்சா பறிமுதல்: 5 போ் கைது

காரில் கஞ்சா கடத்திய 4 போ் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...
4 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...
1 நாள் முன்பு

