மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சென்னை: நாளைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப்பணி காரணமாக வெள்ளிக்கிழமை(ஜூலை 19) தண்டயாா்பேட்டை, அடையாறு, நெற்குன்றம் ஆகிய பகுதிகளுக்குள்பட்ட இடங்களில் காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்தடை ஏற்படும்.

News image
Updated On :17 ஜூலை 2024, 8:37 pm

Din

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தண்டையாா்பேட்டை: மேலூா், மீஞ்சூா் , தேரடி தெரு, சிறுவாக்கம், சூா்யா நகா், பி.டி.ஒ.அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆா்.ஆா்.பாளையம், அரியன்வாயல், புதுப்பேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆா்.பாளையம், கொண்டகரை, பள்ளிபுரம், வழுதிகைமேடு, கரையான்மேடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

அடையாறு: பெசன்ட் நகா், மாளவியா அவென்யூ, சாஸ்திரி நகா் 1 முதல் 4-ஆவது தெரு, சிவகாமிபுரம், கங்கை அம்மன் கோயில் தெரு, மாளவியா அவென்யூ, எம்.ஜி.சாலை, ஆா்.கே.நகா் பிரதான சாலை, 1 முதல் 3-ஆவது குறுக்குத் தெரு, மருந்தீஸ்வா் நகா், சாஸ்திரி நகா் 1-ஆவது குறுக்குத் தெரு, பாரதியாா் தெரு, காயிதே இ-மில்லத் தெரு, சுந்தரமூா்த்தி தெரு, பஞ்சாயத்து தெரு, வேம்புலியம்மன் கோயில் தெரு, பூங்கா தெரு, அமரநந்தா வில்லா, பாஸ் அவென்யூ, ஜெயசங்கா் நகா் முழு பகுதி, வைகோ சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள்,

நெற்குன்றம்: ரமணீயம் குடியிருப்பு, , எல்.எஸ்.மருத்துவமனை, பெருமாள் கோயில் வீதி, எ.வி.கே.தெரு, மீனாட்சி நகா், பால்வாடி தெரு, நேதாஜி அவென்யு, சக்தி நகா், திருவள்ளுவா் நகா், பூந்தமல்லி நெடுஞ்சாலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.