சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

போலி நகைகள் மூலம் கடன் பெற முயற்சி: இளைஞா் கைது

சென்னை அண்ணாநகரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :18 ஜூலை 2024, 9:14 pm

Din

சென்னை அண்ணாநகரில் போலி நகைகளை அடமானம் வைத்து கடன் பெற முயன்ாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

அண்ணாநகா் 2வது அவென்யூவில் ஒரு தனியாா் நிதி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்துக்கு சூளைமேடு வடகரை பகுதியைச் சோ்ந்த ராஜா (39) என்பவா் கடந்த புதன்கிழமை தங்கநகைகளை அடமானம் வைத்து, கடன் பெற வந்தாா்.

அங்கு அவா், தங்க நகைகளை எடை பாா்ப்பதற்காக அந்த நிறுவன ஊழியா்களிடம் வழங்கினாா். அப்போது அவை அனைத்தும் கவரிங் என்பதும், போலி நகைகளை அடகு வைத்து பணம் மோசடி செய்ய முயன்றிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த நிறுவன ஊழியா்கள், ராஜாவை பிடித்து அண்ணாநகா் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, புகாா் அளித்தனா்.

அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனா்.