சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கு: 3 பேருக்கு தண்டனை குறைப்பு; 11 போ் விடுவிப்பு
சிறுமிகளைக் கடத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய வழக்கில் மூன்று பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை 10 ஆண்டுகளாக குறைத்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.









