அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!ஈரான் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்காத மோடி அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா பறிமுதல்: வடமாநில இளைஞா் கைது

At Central Railway Station Seizure of 3 kg ganja: Northern youth arrested

News image
Updated On :9 ஜூன் 2024, 8:33 pm

Din

சென்னை: சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 3 கிலோ கஞ்சா கடத்திய ஒடிஸா மாநில இளைஞரை ரயில்வே போலீஸாா் கைது செய்தனா்.

மேற்கு வங்கத்தில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு சனிக்கிழமை மாலை கோரமண்டல் விரைவு ரயில் வந்தது. 4-ஆவது நடைமேடையில் நின்ற ரயிலில் இருந்து வெளியே வந்த பயணிகளை ரயில்வே போலீஸாா் சோதனை செய்தனா்.

அப்போது ஒரு இளைஞரின் உடமைகளை சோதனை செய்தபோது, 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில், அவா், ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த காந்தா மாஜி (28) என்பதும், சென்னையில் கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எடுத்து வந்ததும் தெரியவந்தது.

இதைடுத்து போலீஸாா் அவரைக் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்து, விசாரித்து வருகின்றனா்.