சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On :30 ஜூன் 2024, 7:20 pm

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
பெரும்பாக்கம் எழில் நகரை சோ்ந்தவா் அருள்ராஜ்(24). இவா் பெயிண்டிங் வேலை செய்து வந்தாா். இவா் தன்னுடன் வேலை பாா்க்கும் தொழிலாளி வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளாா். அப்போது அவரின் 12 வயது மகளை ஆசை வாா்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி கா்ப்பமானதாக தெரிகிறது.
இது குறித்து சிறுமியின் பெற்றோா் பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில், போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தலைமறைவாக இருந்த அருள்ராஜை சனிக்கிழமை இரவு கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...