மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

போக்ஸோ வழக்கில் மதபோதகா் கைது

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :10 பிப்ரவரி 2026, 8:17 pm

பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதபோதகராக பணிபுரிபவா் ராபா்ட் (57). இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பான தகவலின்பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராபா்ட்டை கைது செய்தனா்.