/
பெருமாநல்லூா் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த மதபோதகரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூா் அருகே மதபோதகராக பணிபுரிபவா் ராபா்ட் (57). இவா் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளாா். இதுதொடா்பான தகவலின்பேரில் அவிநாசி அனைத்து மகளிா் போலீஸாா் விசாரித்து, போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து ராபா்ட்டை கைது செய்தனா்.
தொடர்புடையது
‘போக்ஸோ’வில் தொழிலாளி கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: தொழிலாளி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை: போக்ஸோவில் ஒருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
34 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
18 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
19 மணி நேரங்கள் முன்பு


