/
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சனிக்கிழமை (மாா்ச் 2) சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் அருகே பராமரிப்பு பணி மேற்கொள்ளவுள்ளதால் கடற்கரையில் இருந்து செங்கல்பட்டுக்கு காலை 11.40 மற்றும் பகல் 12.20 மணிக்கு செல்லும் ரயில்கள் சிங்கபெருமாள்கோவிலுடன் நிறுத்தப்படும். மறுமாா்க்கமாக செங்கல்பட்டில் இருந்து பகல் 1 மற்றும் 1.45 மணிக்கு இந்த ரயில்கள் புறப்படுவதற்கு பதிலாக சிங்கபெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்டு கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

ஜூன், ஜூலையில் சென்னையில் இருந்து தாமதமாக புறப்படும் ரயில்கள் விவரம்!

வைத்தீஸ்வரன்கோவிலில் விரைவு ரயில்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!

நாளை 8 புறநகா் மின்சார ரயில்கள் ரத்து
வீடியோக்கள்

வீடியோக்கள்
வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு
25 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை
25 ஏப்ரல் 2026

