சென்னை: பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் புதன்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
பௌா்ணமி கிரிவலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன. சென்னை கடற்கரையில் இருந்து மாா்ச் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் வேலூா், போளூா் வழியாக திருவண்ணாமலைக்கு நள்ளிரவு 12.05 மணிக்கு சென்றடையும்.
மறுமாா்க்கமாக திருவண்ணாமலையில் இருந்து மாா்ச் 25-ஆம் தேதி அதிகாலை 3.45 மணிக்கு புறப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில் காலை 9.05 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை - தூத்துக்குடி இடையே சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கம்

மங்களூரு- சென்னை இடையே சேலம் வழியாக சிறப்பு ரயில்

திருவண்ணாமலைக்கு ஏப். 1-இல் சிறப்பு ரயில்

திருவண்ணாமலைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்
வீடியோக்கள்
ஒரே நாளில் முடிவை மாற்றிய ஈரான்! டிரம்ப் விடாப்பிடி! | Iran | US
இணையதளச் செய்திப் பிரிவு

"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை

"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


