/
சென்னை தியாகராயநகரில் சாலையோரம் தூங்கியவா் காா் மோதியதில் இறந்தாா். சென்னை தியாகராயநகா் தண்டபாணி தெருவைச் சோ்ந்தவா் மு.பாண்டியன் (53). இவா் ரங்கநாதன் தெருவில் ஒரு தையல் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அந்த தெருவில் அவா் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வேகமாக வந்த காா், பாண்டியன் மீது மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

மரத்தில் காா் மோதி 5 போ் காயம்

உ.பி.யில் சாலையோரம் நின்ற லாரி மீது மினி லாரி மோதி விபத்து: 5 பெண்கள், 3 குழந்தைகள் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
"Parliament-வர பத்திக்கிச்சு!": முதல்வர் வெளியிட்ட விடியோ! | DMK | Delimitation | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
ஸ்டாலின் - ராகுல் சந்திப்பு எப்போது? | MK Stalin | Rahul | TN Election 2026 | DMK Alliance
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"நானும் தமிழனாக உணர்ந்திருக்கிறேன்!" பெரியார் பற்றிப் பேசிய ராகுல்! | Congress | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
21 மணி நேரங்கள் முன்பு

