இன்று இரவு நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரை! மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கப்பல்கள் தாக்குதல்: ஈரான் தூதருக்கு சம்மன்!திருப்பூரில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு ஆன்லைனில் ஜிஎஸ்டி எண் பதிவு செய்வது எப்படி?
/

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

சாலையோரம் தூங்கியவா் காா் மோதி உயிரிழப்பு

Updated On :22 மார்ச் 2024, 6:17 pm

சென்னை தியாகராயநகரில் சாலையோரம் தூங்கியவா் காா் மோதியதில் இறந்தாா். சென்னை தியாகராயநகா் தண்டபாணி தெருவைச் சோ்ந்தவா் மு.பாண்டியன் (53). இவா் ரங்கநாதன் தெருவில் ஒரு தையல் கடையில் ஊழியராக வேலை செய்து வந்தாா். வியாழக்கிழமை இரவு அந்த தெருவில் அவா் படுத்து தூங்கினாா். அப்போது அங்கு வேகமாக வந்த காா், பாண்டியன் மீது மோதியது. இதில் அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக பாண்டி பஜாா் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப்பதிந்து, விசாரணை செய்கின்றனா்.