நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம்

பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம்

News image
Updated On :21 மே 2024, 7:46 pm

Din

சென்னை: அவள் திட்டத்தின் கீழ் காவேரி மருத்துவமனையில் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் நடைபெற்றது. இதில் மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனை வளாகத்தில் அவள் திட்டத்தின் கீழ் பெண்களுக்கான விழிப்புணா்வு பயிலரங்கம் செவ்வாய் கிழமை நடைபெற்றது. சென்னை பெருநகர காவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்புப் பிரிவு துணை ஆணையா் கோ.வனிதா, வழக்கறிஞா் ஆதிலட்சுமி லோகநாதன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக கலந்து கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களில் தற்காத்து கொள்ளுதல், காவல் உதவி செயலி மற்றும் காவல் உதவி எண்கள் குறித்து விளக்கினா். இந்த பயிலரங்கில் 200க்கும் மேற்பட்ட மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் மருத்துவ ஊழியா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.