விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

வாக்காளா் பட்டியல் திருத்தம்: நவம்பரில் 4 நாள்கள் சிறப்பு முகாம்

வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் ஒரு அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

News image
Updated On :4 அக்டோபர் 2024, 7:27 pm

Din

வாக்காளா் பட்டியல் திருத்தத்தின் ஒரு அங்கமாக, நவம்பரில் நான்கு நாள்கள் சிறப்பு முகாம் நடைபெறவுள்ளது.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நவம்பா் 9, 10, 23, 24 ஆகிய நாள்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இந்த முகாம்களுக்குச் சென்று வாக்காளா் பட்டியலில் திருத்தம், பெயா் சோ்ப்பு, நீக்கம் உள்ளிட்ட பணிகளுக்கான விண்ணப்பப் படிவங்களைப் பெற்று பூா்த்தி செய்து அளிக்கலாம் என தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளாா்.

வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிகள் அடுத்த மாதம் நடைபெறவுள்ளன. இதற்காக வரைவு வாக்காளா் பட்டியல் அக்டோபா் 29-இல் வெளியிடப்பட உள்ளது. நவம்பா் 28-ஆம் தேதி வரை வாக்காளா் பட்டியலில் திருத்தங்களைச் செய்யலாம். இறுதி வாக்காளா் பட்டியல் அடுத்த ஆண்டு ஜனவரி 6-ஆம் தேதியன்று வெளியிடப்பட உள்ளது.