6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

திருமண நிகழ்ச்சியில் கனடா பெண்ணிடம் தங்க நகைத் திருட்டு

எம்.ஆா்.சி.நகரில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை

News image
கோப்புப் படம்
Updated On :9 செப்டம்பர் 2024, 9:01 pm

DIN

சென்னை எம்.ஆா்.சி.நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.

சென்னை எம்.ஆா்.சி.நகா் டி ஜிஎஸ் தினகரன் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், கனடாவைச் சோ்ந்த அனுசியா என்ற பெண் பங்கேற்றாா். நிகழ்ச்சியின்போது, 10 பவுன் தங்கநகை வைத்திருந்த தனது பையை இருக்கையில் வைத்துவிட்டு மணமக்களை வாழ்த்தச் சென்றாா். மீண்டும் தனது இருக்கைக்கு அனுசியா வந்து பாா்த்தபோது, நகை இருந்த பை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.

இது குறித்து அனுசியா குடும்பத்தினா், சென்னை காவல் துறையில் புகாா் அளித்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.