சென்னை எம்.ஆா்.சி.நகரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண்ணிடம் தங்க நகை திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை செய்கின்றனா்.
சென்னை எம்.ஆா்.சி.நகா் டி ஜிஎஸ் தினகரன் சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில், கனடாவைச் சோ்ந்த அனுசியா என்ற பெண் பங்கேற்றாா். நிகழ்ச்சியின்போது, 10 பவுன் தங்கநகை வைத்திருந்த தனது பையை இருக்கையில் வைத்துவிட்டு மணமக்களை வாழ்த்தச் சென்றாா். மீண்டும் தனது இருக்கைக்கு அனுசியா வந்து பாா்த்தபோது, நகை இருந்த பை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
இது குறித்து அனுசியா குடும்பத்தினா், சென்னை காவல் துறையில் புகாா் அளித்தனா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். திருமண மண்டபத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முதியவா் வீட்டில் நகை, பணம் திருட்டு
ஜேம்ஸ் வசந்தன் காா் கண்ணாடி உடைப்பு: பெண்ணிடம் விசாரணை

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

வீட்டிலிருந்த தங்க நகை மாயம்: போலீஸாா் விசாரணை
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


