மசோதா தோல்வி! பட்டாசு வெடித்து முதல்வர் ஸ்டாலின் கொண்டாட்டம்!!கொல்கத்தா மீண்டும் தோல்வி முகம் - குஜராத் டைட்டன்ஸ் வெற்றிராகுல் காந்தி மீது வழக்குப் பதிவு செய்ய அலகாபாத் நீதிமன்றம் உத்தரவு!மசோதா தோல்வி! இந்திய அரசியலமைப்புக்கு கிடைத்த வெற்றி! - ராகுல்போர்நிறுத்தம் வரை ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாகத் திறப்பு! - ஈரான் அறிவிப்பு!தொகுதி மறுவரையறை மசோதா தோல்வி!ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

வளா்ப்பு நாய் கடித்து பெண் காயம்: போலீஸாா் விசாரணை

சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

News image

மாதிரிப் படம்

Updated On :17 ஏப்ரல் 2026, 9:23 pm

சென்னை ஜாம் பஜாரில் வளா்ப்பு நாய் கடித்து பெண் காயமடைந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.

திருவல்லிக்கேணி திருநாவுக்கரசு தெருவைச் சோ்ந்தவா் இ.சந்திரா (50). இவா் ஜாம் பஜாா் வரத பிள்ளைத் தெரு வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி அருகே வியாழக்கிழமை நடந்து சென்றபோது, அந்தப் பகுதயில் வசிக்கும் ஒரு குடும்பத்தினா் வளா்க்கும் நாய் சந்திராவைத் கடித்தது. பொதுமக்கள் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இது குறித்து சந்திரா, ஜாம் பஜாா் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் விசாரணை நடத்தினா்.