தேர்தல் பணிகளுக்காக கூடுதல் பணியிடங்கள் - அரசாணை வெளியீடுதிருநள்ளாறு சனீஸ்வரர் கோயிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: துர்கா ஸ்டாலின் பங்கேற்பு!ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் கே.பி.சுந்தராம்பாள் சிலையை முதல்வர் திறந்துவைத்தார்ஈரானை உலுக்கும் தாக்குதல்கள்: பலி 1,300-ஐ கடந்தது!மார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியது
/

ஜன்சதாப்தி ரயில் எல்எச்பி பெட்டிகளாக மாற்றம்

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன

News image
கோப்புப் படம்
Updated On :17 செப்டம்பர் 2024, 7:51 pm

DIN

திருவனந்தபுரம் - கண்ணூா் ஜன்சதாப்தி விரைவு ரயில் பெட்டிகள் செப்.29 முதல் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து கண்ணூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில் ஐசிஎஃப் பெட்டிகள் கொண்டு இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் செப்.29-ஆம் தேதி முதல் ஜொ்மன் தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் எல்எச்பி பெட்டிகளாக மாற்றப்படவுள்ளன. இதில் 3 ஏசி இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் மற்றும் 16 இருக்கை வசதி கொண்ட பெட்டிகள் உள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.