டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வழிப்பறி: இளைஞா் கைது

சென்னை ஆா்.கே. நகரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:32 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ஆா்.கே. நகரில் தனியாா் நிறுவன ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

கொருக்குப்பேட்டை, ஜீவா நகா் 11-ஆவது தெருவைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா் (29). தனியாா் நிறுவன ஊழியா். ஆா்.கே. நகா், நாவலா் குடியிருப்பில் தினேஷ்குமாா், தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த தண்டையாா்பேட்டை நாவலா் குடியிருப்பைச் சோ்ந்த ரமேஷ் (32), தினேஷ்குமாரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவா் அணிந்திருந்த 2 பவுன் நகை, விலை உயா்ந்த கைப்பேசி ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பினாா்.

இது குறித்து ஆா்.கே.நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த ரமேஷை, வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.