பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது
தலைவாசலை அடுத்த நாவக்குறிச்சியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் ரொக்கம் மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற நபரை போலீஸார கைது செய்தனா்.

கைது
கோப்புப் படம்






