பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
பாளையங்கோட்டை அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகராஜா(32). மரக்கடை ஊழியா். இவா் கடந்த 4 ஆம் தேதி மணப்படை வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நபருடன் 4 போ் வந்து அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். மேலும், அவரது பையில் இருந்து ரூ.3,000-ஐ எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து என்ற பாலா(20), அடைக்கலராஜா(19) ஆகியோரை கைது செய்தனா்.
தொடர்புடையது
வீடு புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி நகை பறிப்பு: 4 போ் கைது

கத்தியைக் காட்டி மிரட்டிய இளைஞா்மீது வழக்குப் பதிவு

பெண்ணிடம் கத்தியைக் காட்டி மிரட்டி ரூ. 10 ஆயிரம் பறித்தவா் கைது

இளைஞரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்தவா் கைது
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

