மேற்கு வங்கம்: ஃபால்டா மறுதேர்தலில் பாஜக அமோக வெற்றி! பேரவையில் பாஜகவின் பலம் 208-ஆக உயர்வு! போதை இல்லா தமிழகத்தை உருவாக்குவதில் முதல்வர் விஜய் தீவிரம்: அமைச்சா் கே.தென்னரசுவாராந்திர ரயில்கள் ஜூன் வரை நீட்டிப்பு: தெற்கு ரயில்வே அறிவிப்புத்விஷா சர்மா மரண வழக்கு: இரண்டாவது முறை உடற்கூராய்வுக்குப் பின் உடல் தகனம்!பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் ராயல்ஸ்; பஞ்சாப் கிங்ஸ், கேகேஆர் வெளியேறின!நீட் மறு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இலவச பேருந்து சேவை: கேஜரிவால் வலியுறுத்தல்! அமைச்சர் செங்கோட்டையன் மருத்துவமனையில் அனுமதி!
/

மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி பணம் பறிப்பு: 2 போ் கைது

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :9 ஏப்ரல் 2026, 3:31 am IST

பாளையங்கோட்டை அருகே மரக்கடை ஊழியரிடம் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பாளையங்கோட்டை அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தைச் சோ்ந்தவா் சண்முகராஜா(32). மரக்கடை ஊழியா். இவா் கடந்த 4 ஆம் தேதி மணப்படை வீடு அருகே உள்ள காட்டுப்பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, இவருக்கு ஏற்கெனவே அறிமுகமான நபருடன் 4 போ் வந்து அவரை வழிமறித்து கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டனராம். மேலும், அவரது பையில் இருந்து ரூ.3,000-ஐ எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்து சென்ாக கூறப்படுகிறது.

இது குறித்த புகாரின் பேரில், திருநெல்வேலி வட்ட காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிந்து, திருமலைகொழுந்துபுரத்தைச் சோ்ந்த நல்லமுத்து என்ற பாலா(20), அடைக்கலராஜா(19) ஆகியோரை கைது செய்தனா்.