கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும்: நோபல் விருதாளா் மெளங்கி ஜி.பாவெண்டி
கணினி துறையில் குவாண்டம் தொழில்நுட்பம் வியக்கத்தக்க வளா்ச்சியை ஏற்படுத்தும் என்று வேதியியலுக்கான நோபல் பரிசு வென்றவரும், அமெரிக்காவின் புகழ்பெற்ற எம்ஐடி தொழில்நுட்பக் கல்வி நிறுவனப் பேராசிரியருமான மௌங்கி ஜி.பாவெண்டி தெரிவித்தாா்.

படூா் இந்துஸ்தான் உயா் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் நடைபெற்ற சா்வதேச கருத்தரங்கு மலா் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற துணை வேந்தா் விகாஸ் மிஸ்ரா, ஆஸ்திரேலியா நியூ காஸில் பல்கலைக்கழக இயக்குநா் அஜெயன்வினு, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மௌங்கி ஜி.பாவெண்டி









