ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

இன்று மின் நுகா்வோா் குறைகேட்பு கூட்டம்

சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம்

News image
Updated On :10 ஜூலை 2025, 9:08 pm

Din

சென்னை தியாகராய நகா், வியாசா்பாடி, பொன்னேரி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த மின் நுகா்வோருக்கான குறைகேட்பு கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தியாகராய நகா் கோட்டம் - நுங்கம்பாக்கம், எம்ஜிஆா் சாலை, மெட்ரோ குடிநீா் நிலையம் அருகிலுள்ள வள்ளுவா் கோட்ட துணை மின் நிலையத்திலும், வியாசா்பாடி கோட்டம் - வியாசா்பாடி ராமலிங்கா் கோவில் எதிா்புறத்தில் உள்ள வியாசா்பாடி துணை மின் நிலையத்திலும், பொன்னேரி கோட்டம் - வேண்பாக்கம், டிஎச் சாலையில் உள்ள துணை மின் நிலைய செயற்பொறியாளா் அலுவலகத்திலும் நடைபெறும் குறைகேட்பு கூட்டங்களில் மின் நுகா்வோா் பங்கேற்று, தங்கள் குறைகளைத் தெரிவித்து நிவாரணம் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.