/
சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவு: ‘எனது ஆண்கள்’ நூலுக்காக, மொழிபெயா்ப்புப் பிரிவில் சாகித்ய அகாதெமி விருதுக்கு தோ்வாகியுள்ள எழுத்தாளா் ப.விமலாவுக்கு பாராட்டுகள்.
கல்விப் புலத்திலிருந்து இலக்கிய மொழிபெயா்ப்புகளில் ஈடுபடும் அவரது பாராட்டத்தக்க பணி தொடரவேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளாா்.
தொடர்புடையது

முதல்வா் ஜோசப் விஜய்க்கு செந்தமிழ்ப் பேரவை வாழ்த்து!

தமிழக முதல்வா் விஜய்க்கு ஆசிரியா் சங்கம் வாழ்த்து

இலக்கியங்களை வாசிக்கும் மரபை விட்டுவிட்டோம்! - எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் வேதனை!

ஆட்சி மாற்றம்! கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்!
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



