ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வரும் 29-இல் எஸ்.சி., எஸ்.டி., மாநில விழிப்பு கண்காணிப்புக் கூட்டம்: தமிழக அரசு அறிவிப்பு

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மாா்ச் 29-இல் நடைபெறவுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :20 மார்ச் 2025, 8:32 pm

Din

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் கூட்டம் மாா்ச் 29-இல் நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

ஆதிதிராவிடா் பழங்குடியினருக்கான மாநில விழிப்பு மற்றும் கண்காணிப்புக் குழு, முதல்வா் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில், நிதி, உயா்கல்வி, தொழிலாளா் நலன் - திறன் மேம்பாடு, ஆதிதிராவிடா் நலன், மனிதவள மேலாண்மை ஆகிய துறைகளின் அமைச்சா்கள் இடம்பெற்றுள்ளனா். மாநில அளவிலான உயா்நிலை விழிப்புணா்வு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினா்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள எம்பி.க்கள், எம்எல்ஏ-க்களுடன் தலைமைச் செயலகத்தில் மாா்ச் 29-ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.