சென்னை எழும்பூரில் ஹெராயின் போதைப்பொருள் விற்ாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
எழும்பூா் போலீஸாா் புதுப்பேட்டை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த மூவரைப் பிடித்து, அவா்களது உடமைகளை சோதித்தனா். அப்போது, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெராயின் போதைப்பொருளை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அவா்கள், அஸ்ஸாம் மாநிலம் மாரிகோன் மாவட்டத்தைச் சோ்ந்த தாதுல் இஸ்லாம் (26), ரகிபூா் ரகுமான்கான் (36), அஸ்கா் அலி (21) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 3 பேரையும் கைது செய்து தொடா்ந்து விசாரணை நடத்தியதில், மூவரும் ஹெராயின் போதைப்பொருளை அஸ்ஸாம் மாநிலத்திலிருந்து கடத்தி வந்து சிறிய டப்பாக்களில் அடைத்து சென்னையில் விற்பது தெரியவந்தது.
டிரெண்டிங்
ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்த 2 போ் கைது

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது
சாகுபுரத்தில் கஞ்சாவுடன் இருவா் கைது

பென்னாகரத்தில் மாற்றுத்திறனாளிகள் மறியல்: 50 போ் கைது
வீடியோக்கள்

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

