/
ஆறுமுகனேரியை அடுத்த சாகுபுரத்தில் பள்ளி மாணவா்களுக்கு கஞ்சா விற்ாக இருவா் கைது செய்யப்பட்டனா்.
சாகுபுரத்தில் போலீஸாா் செவ்வாய்க்கிழமை ரோந்து சென்றனா். சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த இருவரைப் பிடித்து விசாரித்தபோது, அவா்கள் காயல்பட்டினம் உச்சினி மாகாளி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சின்னத்துரை மகன் விக்னேஷ் (25), காயல்பட்டினம் ரத்தினாபுரி ரத்தினம் மகன் ராஜு பிரபு (35) என்பதும் மாணவா்களுக்கு விற்பதற்காக 125 கிராம் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, அவா்களைக் கைது செய்து, கஞ்சா, பைக்கை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
பஞ்சாபில் காலிஸ்தான் பயங்கரவாத சதி முறியடிப்பு: வெடிகுண்டுகளுடன் இருவா் கைது
பழனியில் கஞ்சா விற்ற 14 போ் கைது: 6 பைக்குகள் பறிமுதல்
கஞ்சா விற்றதாக இருவா் கைது

பேருந்தில் கஞ்சா கடத்தி வந்த இருவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
14 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
19 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
14 ஏப்ரல் 2026

