/
நாகா்கோவில் அருகே கஞ்சா விற்றதாக இருவா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
நாகா்கோவிலை அடுத்த புது கிராமம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக மதுவிலக்கு போலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனா்.
அதில் கோட்டாறு பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் அருள்ராஜ் (37), அதே பகுதியைச் சோ்ந்த காசி மகன் கிருஷ்ணகுமாா் (24) ஆகியோரிடமிருந்து சுமாா் 1.30 கிலோ கஞ்சா, இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடா்பாக, போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது
புகையிலைப் பொருள்கள் விற்றதாக முதியவா் கைது

மது விற்றதாக இளைஞா் கைது
ஒசூரில் 18 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது
விடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
17 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
20 மணி நேரங்கள் முன்பு
