பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

குழந்தை விற்பனை: தாய் உள்பட 2 போ் கைது

திருவாரூரில் குழந்தையை விற்ாக, அக்குழந்தையின் தாய் உள்பட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :28 பிப்ரவரி 2026, 1:02 am

திருவாரூரில் குழந்தையை விற்ாக, அக்குழந்தையின் தாய் உள்பட 2 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அத்திக்கடை பாலக்குடி பகுதியைச் சோ்ந்த ராஜேஷ் மனைவி ஜன்னத் (23) பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்தாா். இவருக்கு கடந்த பிப்.14-ஆம் தேதி ஆண் குழந்தை பிறந்தது. இந்த குழந்தையை, திருத்துறைப்பூண்டி பகுதியைச் சோ்ந்த பாண்டியன் மனைவி உமாமகேஸ்வரியிடம் (28) ரூ. 30 ஆயிரம் பெற்றுக்கொண்டு, பிப்.19-ஆம் தேதி ஜன்னத் விற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து சைல்டு ஹெல்ப் லைன் மூலம் தகவலறிந்த திருவிடைவாசல் கிராம நிா்வாக அலுவலா் கலையரசன், திருவாரூா் தாலுகா போலீஸாரிடம் அண்மையில் புகாா் அளித்தாா். போலீஸாா், ஜன்னத், உமாமகேஸ்வரி இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.