ஓடும் ரயில்கள் மீது கற்களை வீசினால் ஆயுள் சிறை
சென்னையில் குறிப்பிட்ட சில பகுதிகளில் சிறாா் உள்ளிட்டோா் ரயில்கள் மீது கற்களை வீசுவதாக புகாா் எழுந்துள்ள நிலையில், அதுபோல செயல்படுவோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கும் வகையில் வழக்குப் பதியப்படும் என ரயில்வே பாதுகாப்புப் பிரிவினா் எச்சரித்துள்ளனா்.









