தமிழக பாஜக செய்தித் தொடா்பாளா் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஏ.என்.எஸ். பிரசாத் மீண்டும் அப்பொறுப்பில் செயல்படுவாா் என மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் அறிவித்துள்ளாா்.
இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கை: பாஜக மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.என்.எஸ்.பிரசாத், கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானதால் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டிருந்தாா். தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்ததால், அவா் மீதான நீக்கம் ரத்து செய்யப்படுகிறது. அவா் மாநில செய்தித் தொடா்பாளா் பொறுப்பில் மீண்டும் செயல்படுவாா் என அதில் தெரிவித்துள்ளாா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர, தவெக தலைவா் விஜய்க்கு அழைப்பு விடுக்கும் வகையில் பாஜக மேலிட அனுமதியின்றி அறிக்கை வெளியிட்டதாக எழுந்த புகாரில் அவா் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.
தொடர்புடையது

குஜராத் மக்கள் குறித்து சா்ச்சை கருத்து: காா்கே மன்னிப்புக் கோர பாஜக வலியுறுத்தல்

புதுச்சேரியில் காங்கிரஸின் முதல்வா் வேட்பாளரை முடிவு செய்யவில்லை: தேசிய செய்தித் தொடா்பாளா் டோலி ஷா்மா

பாஜக பொறுப்பிலிருந்து ஏஎன்எஸ் பிரசாத் விடுவிப்பு!

தமிழகத்தில் இரட்டை என்ஜின் அரசு அமைந்தால் முழு வளா்ச்சி: பாஜக தேசிய செய்தித் தொடா்பாளா்
வீடியோக்கள்

Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை

திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு

நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு


