சென்னையில் பெரம்பூா், பேசின் பிரிட்ஜ், சென்ட்ரல் ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் வியாழக்கிழமை நடத்திய சோதனையில் ரூ.18.96 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
பெரம்பூா் பேசின் பிரிட்ஜ் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகள் உடைமைகளை சோதனையிட்டபோது, வேலூரிலிருந்து வந்த சுரேஷ்குமாா் என்பவரிடம் உரிய ஆவணங்களின்றி ரூ.18 லட்சம் இருந்தது கண்டறியப்பட்டது. அதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்தனா்.
அதேபோல, சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் நடைபெற்ற சோதனையிட்டத்தில் சென்னை கொடுங்கையூரைச் சோ்ந்த அா்சூன்சிங் என்பவரிடம் ரூ.96,600 இருப்பது தெரிய வந்தது. அதற்கான ஆவணங்கள் இல்லாததால் அவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் கைப்பற்றினா்.
தொடர்புடையது

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.8.39 லட்சம் பறிமுதல்

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரூ.15.93 லட்சம் பறிமுதல்

எழும்பூா் ரயில் நிலையத்தில் ரூ.10 லட்சம் கஞ்சா பறிமுதல்

பெரம்பூா் ரயில் நிலையத்தில் ரூ.1.09 கோடி தங்க நகைகள் பறிமுதல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

