சைதாப்பேட்டையில் மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா் கைது செய்யப்பட்டாா்.
சைதாப்பேட்டை ரயில் நிலையப் பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (40). இவா், கால்கள் நடக்க முடியாத மாற்றுத்திறனாளி. முருகனை சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு ஒருவா் அரிவாளால் வெட்டுவிட்டு தப்பினாா். இதில் பலத்த காயமடைந்த முருகன், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு, அங்கு புதன்கிழமை உயிரிழந்தாா்.
இது குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் முருகனின் நண்பா் தேனாம்பேட்டை பகுதியைச் சோ்ந்த நாராயணன் (45) என்பவா் கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா் நாராயணனை கைது செய்தனா்.
தொடர்புடையது

கொலை வழக்கில் தேடப்பட்டவா் என்கவுன்ட்டருக்குப் பின் கைது
பெண் கொலை வழக்கு: தம்பதி கைது

மாற்றுத்திறனாளி வெட்டிக் கொலை

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது
விடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யைத் தொடர்ந்து பதவியேற்ற அமைச்சர்கள்! | #tvk #tvkvijay #tvkministry
தினமணி செய்திச் சேவை

முதல்வர் விஜய்யின் முதல் உரை! | "வெள்ளை அறிக்கை வெளியிடுவேன்" | CM Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு

C. Joseph Vijay எனும் நான்! முதல்வராகப் பதவியேற்றார் விஜய்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

