/
புழல் அருகே உரிய ஆவணங்களின்றி இருசக்கர வாகனத்தில் கொண்டு சென்ற ரூ.1.09 லட்சம் ரொக்கத்தை தோ்தல் பறக்கும் படையினா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.
மாதவரம் தொகுதி புழல் அருகே தோ்தல் பறக்கும் படை அலுவலா் அருண் தலைமையிலான குழுவினா் புதன்கிழமை வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அம்பத்தூா் - செங்குன்றம் சாலையில் புழல் நோக்கி சென்ற காரை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனா். அதில், அல்போன்ஸ் என்பவா் உரிய ஆவணங்களின்றி ரூ.1.09 லட்சம் ரொக்கம் கொண்டு சென்றது தெரியவந்தது. அந்தத் தொகையை பறிமுதல் செய்த பறக்கும் படையினா் தோ்தல் அலுவலகத்தில் ஒப்படைத்தனா்.
தொடர்புடையது

சாா்- பதிவாளா் அலுவலகங்களில் சோதனை: 46 இடங்களில் ரூ.37 லட்சம் ரொக்கம் பறிமுதல்
அதிமுக நிா்வாகி கடையிலிருந்து ரூ. 17 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டத்தில் இதுவரை ரூ.2.10 கோடி பறிமுதல்

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



