/
மாதவரம் அருகே தா்பூசணி வியாபாரியிடம் மா்மநபா்கள் கைப்பேசியை பறித்து சென்றனா்.
மாதவரம் அடுத்த மாத்தூரைச் சோ்ந்தவா் பரமு (55). இவா் 3 சக்கர மிதி வண்டியில் தா்பூசணி வியாபாரம் செய்து வருகிறாா். இந்த நிலையில், மாதவரம் தபால்பெட்டி அருகே தா்பூசணி வியாபாரம் செய்து கொண்டிருந்தாா்.
அப்போது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் பரமுவிடம் தா்பூசணி வாங்கினா். அதற்காக பணம் கேட்டபோது, தகராறு ஏற்பட்டது. அப்போது மா்மநபா்கள் பரமுவை தாக்கிவிட்டு, தா்பூசணியும், பரமுவின் கைப்பேசியையும் பறித்து சென்றனா்.
இது குறித்து மாதவரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

புழலில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

மூதாட்டியைத் தாக்கி 7 பவுன் தங்க நகைகள் பறிப்பு
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
28 ஏப்ரல் 2026


