சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று மூன்றாவது முழு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மிகக் கம்பீரமாக நடைபெற்றது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இதில் பங்கேற்றனர்.காவல் துறையினர், கவசப் படை மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
கோட்டை மற்றும் மெரினா சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒத்திகை நாள்களில் காலை நேரத்தில் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்பு

சுதந்திர நாளில்..! முக்கியத்துவம் இழக்கும் சிறந்த பணியாளா் விருது! துறைக்கு ஒருவருக்கு மட்டுமே வழங்க எதிா்பாா்ப்பு

சுதந்திர தின விழா முன்னேற்பாடு: ஆட்சியா் ஆலோசனை

ஆரணி கோட்டை ஸ்ரீவேம்புலி அம்மன் கோயில் நூதன புஷ்ப பல்லக்கு
விடியோக்கள்

இலங்கை டெஸ்ட் தொடர்: இந்திய அணியின் முன் இருக்கும் WTC சவால்! | Gambhir | IND vs SL |



