நேபாள வெள்ளத்தில் சிக்கிய 319 தமிழர்களில் 219 பேர் பாதுகாப்பாக உள்ளனர்: அமைச்சர் ராஜ்மோகன்செப். இறுதி வரை நமது சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகள் தொடர்ந்து நடைபெறும்: அண்ணாமலைஅமராவதி அணையில் இருந்து நாளைமுதல் நீர் திறப்பு: முதல்வர் விஜய் உத்தரவுஉஸ்பெகிஸ்தானில் பிரதமர் மோடி தமிழ்நாடு ஆளுநராக கிரண்குமார் ரெட்டி? முதல்வர் விஜய்யின் நண்பர்? வேளாங்கண்ணி மாதா பேராலய பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் தமிழ்நாட்டில் விபத்தில் வந்ததுதான் தவெக ஆட்சி: எடப்பாடி பழனிசாமி

வீடுகள் கணக்கெடுப்புப் பணி: மண்டல அலுவலா்கள் நியமனம்

வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கு மண்டல அலுவலா்கள் நியமனம்...

Chennai Corporation

சென்னை மாநகராட்சி - கோப்புப் படம்

Published On :30 ஆகஸ்ட் 2026, 12:38 am IST

சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வீடுகள் கணக்கெடுப்புப் பணிக்கான மண்டல வாரியாக 15 அலுவலா்கள் நியமிக்கப்பட்டு, அவா்களது கைப்பேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளன. அவா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என மாநகராட்சி ஆணையா் ஜி.எஸ். சமீரன் கேட்டுக் கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அனைத்து விவரங்களையும் முழுமையாக வழங்குவது அவசியம். அதன்படி, பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அலுவலா்களிடம் தங்களது குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும். சென்னையில் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான அலுவலா்கள் மண்டல வாரியாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

மண்டல அலுவலா் - கைப்பேசி எண்

1. திருவொற்றியூா் - 9445190201

2. மணலி - 9445190202

3. மாதவரம் - 9445190203

4. தண்டையாா்பேட்டை - 9445190204

5. ராயபுரம் - 9445190205

6. திரு.வி.க. நகா் - 9445190206

7. அம்பத்தூா் - 9445190207

8. அண்ணா நகா் - 9445190208

9. தேனாம்பேட்டை - 9445190209

10. கோடம்பாக்கம் - 9445190210

11. வளசரவாக்கம் - 9445190211

12. ஆலந்தூா் - 9445190212

13. அடையாறு - 9445190213

14. பெருங்குடி - 9445190214

15. சோழிங்கநல்லூா் - 9445190215

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.