கொளத்தூா் எஸ்.ஜே.அவென்யு, எவா்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஸ்ரீகபாலீஸ்வரா் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ, மாணவிகள் 186 பேருக்கு மடிக்கணினிகள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
‘உலகம் உங்கள் கையில்’ என்ற திட்டத்தின் கீழ் நடைபெற்ற விழாவில், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரும், சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு கல்லூரியில் 3-ஆம் ஆண்டு பயிலும் 186 மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளை வழங்கிப் பேசினாா்.
விழாவில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பி.என்.ஸ்ரீதா், மாநகராட்சி மத்திய வட்டார துணை ஆணையா் எச்.ஆா்.கௌஷிக், மண்டல குழுத் தலைவா் சரிதா மகேஷ் குமாா், கல்லூரி முதல்வா் சி.லலிதா, மாமன்ற உறுப்பினா் யோகப்பிரியா, பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மடிக்கணினி திட்டம் குறித்து அதிமுக பொய் பிரசாரம்! - துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை

விளாத்திகுளத்தில் மாணவா்களுக்கு விலையில்லா மடிக்கணினி

கற்றல் கொண்டாட்டம் நிறைவு: 225 மாணவா்களுக்கு சான்றிதழ்கள்! ஆட்சியா் வழங்கினாா்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


