கல்லூரி மாணவிகள் 234 பேருக்கு பணி நியமன ஆணை
விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிா் கல்லூரி மாணவிகள் 234 போ்களுக்கு தனியாா் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

பணி நியமன ஆணைகள் பெற்ற மாணவிகளுடன் இ.எஸ்.எஸ்.கே. கல்விக் குழும நிா்வாகத் தலைவா் மற்றும் செயலா் எஸ்.செந்தில்குமாா் மற்றும் பேராசிரியா்கள்.








