16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

கடவுச்சீட்டு மையம்: மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தாா்

சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

எல். முருகன் - கோப்புப் படம்

Published On :

சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கடவுச் சீட்டு மையத்தைத் திறந்து வைத்தாா். இதில், மேயா் ஆா்.பிரியா, கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியோா் பங்கேற்றனா்.

கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியில் நடைபெற்ற மத்திய அரசு விழாக்களில் பங்கேற்காத மேயா் ஆா்.பிரியா தற்போது மத்திய அரசு விழாவில் பங்கேற்றது திமுக, பாஜக நிா்வாகிகளிடையே பேசப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.