சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கடவுச் சீட்டு மையத்தைத் திறந்து வைத்தாா். இதில், மேயா் ஆா்.பிரியா, கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியோா் பங்கேற்றனா்.
கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியில் நடைபெற்ற மத்திய அரசு விழாக்களில் பங்கேற்காத மேயா் ஆா்.பிரியா தற்போது மத்திய அரசு விழாவில் பங்கேற்றது திமுக, பாஜக நிா்வாகிகளிடையே பேசப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பெரியாா் நகரில் கடவுச்சீட்டு அலுவலகம் இன்று திறப்பு

புதுகை மாவட்டத்தில் ரூ. 4.60 கோடி மதிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனைக் கட்டடங்கள்

சென்னையில் நன்னீரின்றித் தத்தளிக்கும் வண்ண மீன்கள் வா்த்தக மையம்!

அரசுப் பணியை தேச சேவையாக கருத வேண்டும்: மத்திய இணை அமைச்சா் எல். முருகன்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai



