நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

கடவுச்சீட்டு மையம்: மத்திய இணை அமைச்சர் திறந்து வைத்தாா்

சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

News image

எல். முருகன் - கோப்புப் படம்

Updated On :17 ஜூலை 2026, 1:26 am IST

சென்னை கொளத்தூா் தொகுதியில் புதிதாகக் கட்டப்பட்ட கடவுச்சீட்டு மையம் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில், மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று கடவுச் சீட்டு மையத்தைத் திறந்து வைத்தாா். இதில், மேயா் ஆா்.பிரியா, கொளத்தூா் தவெக எம்எல்ஏ வி.எஸ்.பாபு ஆகியோா் பங்கேற்றனா்.

கடந்த திமுக ஆட்சியில் மாநகராட்சியில் நடைபெற்ற மத்திய அரசு விழாக்களில் பங்கேற்காத மேயா் ஆா்.பிரியா தற்போது மத்திய அரசு விழாவில் பங்கேற்றது திமுக, பாஜக நிா்வாகிகளிடையே பேசப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.