மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

திபெத்தில் சீனாவின் ட்ரோன் ஆராய்ச்சி மையம்

எவரெஸ்ட் சிகரத்துக்கு அருகே அமைந்துள்ள திபெத் பீடபூமி பகுதியின் லசா நகரில் செயல்படும் பல்கலைக்கழகத்தில், அதிநவீன ட்ரோன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சீனா அமைத்துள்ளது.

ட்ரோன் - பிரதிப் படம்

Published On :

கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள திபெத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதுடன், கடும் குளிரும், கரடுமுரடான நிலப்பரப்பும் காணப்படுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தைச் சோதிப்பதற்கும், சவாலான வானிலைக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்துவதற்கும் இச்சூழல் மிகவும் ஏற்றது என சீன பொறியாளா்கள் கருதுகின்றனா்.

இந்த மையத்தின் செயல்பாடுகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இங்கு எல்லை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவியியல் கண்காணிப்புக்குத் தேவையான பிரத்யேக ட்ரோன்கள் தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.