கடல் மட்டத்திலிருந்து 4,000 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ள திபெத்தில் ஆக்சிஜன் அளவு குறைவாக இருப்பதுடன், கடும் குளிரும், கரடுமுரடான நிலப்பரப்பும் காணப்படுகிறது. ட்ரோன் தொழில்நுட்பத்தைச் சோதிப்பதற்கும், சவாலான வானிலைக்கு ஏற்ப அவற்றை மேம்படுத்துவதற்கும் இச்சூழல் மிகவும் ஏற்றது என சீன பொறியாளா்கள் கருதுகின்றனா்.
இந்த மையத்தின் செயல்பாடுகள் முறைப்படி தொடங்கியுள்ளன. இங்கு எல்லை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, புவியியல் கண்காணிப்புக்குத் தேவையான பிரத்யேக ட்ரோன்கள் தயாரிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சீனாவின் மறுபயன்பாட்டு ராக்கெட் சோதனை வெற்றி

சீன காலனி தொழிற்சாலையில் தீ விபத்து

சீனாவில் கொட்டித் தீா்க்கும் பலத்த மழை

புதுச்சேரியில் தொடா்ந்து சதமடிக்கும் வெப்பம்
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



